திண்டிவனம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

by Gingee

திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக  பணியாற்றி வந்த குமரன், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப் பட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய சரவணன், திண்டிவனம் நகராட்சி (பொறுப்பு) ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்ட்  8 ஆம் தேதி   திண்டிவனம் நகராட்சி  (பொறுப்பு) ஆணையராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related Posts

Leave a Comment